கௌரவ பெற்றோலிய வள பிரதியமைச்சர் அனோமா ஹமகே அவர்களினால் சது/ கண்ணகி வித்தியாலய பாவனைக்கென நவீன போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.. இன் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.சா.செல்வசிகாமணி தலைமையில் 2017.02.17 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் உதவி வலயகல்வி பணிப்பாளர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்..
GsC
GsC
GsC




கருத்துரையிடுக