![]() |
| 190 புள்ளிகள் |
தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட ரீதியில் களுவாஞ்சிகுடியினைச் சேர்ந்த மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் மாணவன் தெய்வேந்திரன் அபிட்சன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் கல்வி பயிலும் இம் மாணவனின் பெற்றோர்களான தெய்வேந்திரன் மற்றும் விமலா ஆகியோர் ஆசிரியராக கடமையாற்றுவதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவராக அபிட்சன் பிறந்துள்ளார்.


கருத்துரையிடுக