GuidePedia

0
190 புள்ளிகள்

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட ரீதியில் களுவாஞ்சிகுடியினைச் சேர்ந்த மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் மாணவன் தெய்வேந்திரன் அபிட்சன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் கல்வி பயிலும் இம் மாணவனின் பெற்றோர்களான தெய்வேந்திரன் மற்றும் விமலா ஆகியோர் ஆசிரியராக கடமையாற்றுவதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவராக அபிட்சன் பிறந்துள்ளார்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top