GuidePedia

0
11ம், 13ம் கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தாகசாந்தி நிகழ்வு இரு கட்டங்களாக நடைபெற்றது. நவராத்திரி விழாவை சிறப்பிக்கும் முகமாக விதியுலா வந்த மட்/பட்/ விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களுக்கு  தாகசாந்தி வழங்கும் நிகழ்வு 2016.10.09. அன்று முதலாம் கட்டமாக சங்கர்புரம் ஆத்தியடி சந்தியில் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்களுக்கான தாகசாந்தி நிகழ்வு 2016.10.10 அன்று நடைபெற்றது. இவ்வாறான பல நல்ல சேவைகளை செய்துவரும் ஒன்றியத்தின் சேவைகள் தொடர நாமும் வாழ்த்துகின்றோம்.


 





முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top