சவளக்கடை கிணரடி சந்திஇல் லொறி விபத்து.......
சம்பவமானது 11 ஞாயிறு இரவு இடம் பெற்று உள்ளது அதாவது பொலநறுவைல் இருந்து 12 கோலணிக்கு அரிசு ஏத்த வந்த லோரி சாரத்தின் கட்டுபாட்டை இழந்து விபத்துக்கு உல்லாகி யுள்ளது சம்பவம் தொடர்பாக சவளக்கடை பொலிசார் விசாரணைகளை மேற்க் கொள்கின்றனர்.
கருத்துரையிடுக