கமு/ சது றாணமடு இந்துமகா வித்தியாலயம் சார்பாக நடைபெற்றுமுடிந்த 5ம் தர
புலமைப்பரிசில் பரீட்சையில் செல்வி. அச்சுதன் சானுஜா அவர்கள்
154புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்து
பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர்
திரு.ஜெயசுந்தரம் ஆசிரியர் அவர்களின் மாணவியுமாவார் இவர்களுக்கு
வாழ்த்துக்களைப்பகிருங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துரையிடுக