GuidePedia

0

கண்ணகையம்மன் சடங்குற்சவம்.
===============


கிழக்கிலங்கையின் 11 ஆம் கிராம படர்கல் ஸ்ரீ பத்தினி அம்மன் ஆலய வருஷாபிக்ஷேக திருக்குளிர்த்தி சடங்கு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி செவ்வாய்க்கிழமை(29) அதிகாலை இடம்பெறவுள்ள திருக்குளிர்த்தியுடன் நிறைவு பெறவுள்ளது.

செ.பூபாலரெத்தினம்,தேவு உபாசகர் சிவஸ்ரீ த.சுதந்திரன் குருக்கள் ஆகிய பூசகர்களின் தலைமையில் நித்திய அபிசேக பூசைகளும் வெள்ளிக்கிழமை (25) அம்மன் ஊர்காவல் பண்ணலும் ஞாயிற்றுக்கிழமை (27) சிலம்பு அபிசேக கன்னிக்கால் வெட்டலும் அம்மனின் திருக்கல்யாணமும் திங்கட்கிழமை (28) வட்டுக்குத்துப் பூசையும் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.
Next
This is the most recent post.
Previous
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

 
Top