அம்பாரை மத்தியமுகாம் கிறீன்லைற் விளையாட்டுக்கழகம் தமது 41வது ஆண்டு நிறைவை கோலாகலமாக கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு 2017 .08.13 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக மத்தியமுகாம் பொது மைதானத்தில் பெரும் திரளான மக்களின் பங்களிப்படன் நடைபெற்றது.
இதில் முக்கியமான போட்டி நிகழ்வாக மூன்று கிழமைகள் தொடர்சியாக நடைபெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி களுதாவளை கெனடி வி.கழகத்திற்கும் வீரமுனை விஷ்ணு வி.கழகத்திற்கும் நடைபெற்றதில் கெனடி வி.கழகம் சம்பியன் கிண்ணத்தையும் ரூபா 10000/= தை தனதாக்கியது. அத்தோடு பல கிராமிய களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.





கருத்துரையிடுக