( அன்ரனி சகாயன்)
சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தின நிகழ்வுகள் 2016.10.26 அன்று பி.ப 3.00 மணியளவில் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக பங்குத்தந்தை திருட்செல்வம் அடிகளார் அவர்களும் கௌரவ அதிதியாக பிரதேச செயலாளர் திரு S.கரன் அவர்களும் மற்றும் பல அதிதிகள் பெற்றோர்கள் மாணவர்கள் என அதிகமானோர் கலந்து கோண்டனர். இன் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன நடைபெற்றது.
(GsC)





கருத்துரையிடுக