(GsC sivan)
11ம், 13ம்கிராமம் இலுப்பைக்குளம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் அலய புதிய வசந்தமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016.10.17 திங்கற்கிழமை ஆலய தலைவர் தலைமையில் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ தேவகுமார் சர்மா தலைமையில் வேதாகம முறைப்படி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன். இவ் வசந்தமண்டபம் பொதுமக்களின் அனுசரனையில் கட்டி முடிக்கப்பட உள்ளதுடன். நிருவாக சபையினர் இதற்கு உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டர்.
GsC
GsC




கருத்துரையிடுக