11ம் கிராமத்தினுள்உட்புகுந்து பீதியை ஏற்படுத்திய காட்டு யானைகள்..
(SGS)
11ம்கிராமத்தினுள் 2016.09.22 இரவினில் உட்புகுந்த காட்டுயானைகள். பல உடமைகளையும் பயிர்களையும் , கட்டிடங்களையும் சேதமாக்கியுள்ளதனை அறிய முடிகின்றது. இத்தாக்கம் பற்றி வன ஜிவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகையில் மிக விரைவில் யானைகளை அப்புப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றனர். அத்தோடு யானைகள் தொடர்பாக விழிப்பொடு அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டனர்..
SGSathya
GSC செய்திகள்




கருத்துரையிடுக