புளியடியில் வீற்றிருந்து புண்ணியங்கள் பல புரியும் 11ம்கிராமம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்.
புளியடியில் வீற்றிருந்து புண்ணியங்கள் பல புரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க 11ம் கிராமம் ஸ்ரீசித்தி விநாயகர் ( புளியடிப் பிள்ளையார்) ஆலய கட்டிட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதால் நல்லுள்ளம் கொண்ட வெளிநாடுகளில் தொழில்புரியும் அன்பர்களிடமிருந்து கட்டிட வளர்ச்சிக்கான நிதியுதவி எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் நிருவாக சபையை தொடர்பு கொள்ளவும். நன்றி...



கருத்துரையிடுக