(sgs)சிறுவன் இறந்ததை போலவே கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி!
துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த சிறுவனுக்கு பிரபல நடிகை உள்பட சமூக ஆர்வலர்கள் சிறுவன் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் நேற்று கூடியுள்ளனர்.
அய்லான் அணிந்திருந்த சிகப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன் சிறுவன் இறந்து கிடந்த தோற்றத்தை போலவே அனைவரும் கடற்கரை மணலில் சுமார் 20 நிமிடங்கள் படுத்திருந்து அஞ்சலி செலுத்தினர். news-gsc


கருத்துரையிடுக