GuidePedia

0

திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாணந்துறை, கிலின வீதியை அண்மித்த பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த நீர்வெட்டு நாளை  காலை 8 மணி  தொடக்கம் மாலை 6 மணிவரையான 10 மணித்தியாலங்கள் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  மேலும் தெரிவித்துள்ளது.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top