GuidePedia

0
வௌ்ளவத்தை கடற்கரை வீதி மூடப்பட்டுள்ளது
கொழும்பு – வௌ்ளவத்தை கடற்கரை வீதியின் EA குரே மாவத்தையிலிருந்து விவேகானந்தா மாவத்தை வரையான பகுதி இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வெளியேறும் வழித்தடத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புனரமைப்புப் பணிகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வீதி மூடப்பட்டிருக்கும் இரு தினங்களிலும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டும் என பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top