GuidePedia

0
பொதுத்தேர்தலில் தனித்தும் ஐ.தே.க வுடன் இணைந்தும் போட்டி: ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்அறிவித்துள்ளது.





முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top