முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
எக்சத் புரவெசி பெரமுன என்ற பெயரில் இந்தக் கட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, ஜனநாயகத்தை கௌரவித்து ஜனநாயக ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தமது கட்சியின் நோக்கம் என தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.
கருத்துரையிடுக