GuidePedia

0




புத்தளம் கருவெலகஸ்வெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவெலகஸ்வெவ 8 ஆம் கட்டை பகுதியில் மது போதையில் அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டமை காரணமாக அவர் நேற்றிரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த குறித்த முன்னாள் பிரதேச சபைத் தலைவருடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top