மக்கள் விடுதலை முன்னணியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
மனசாட்சியின் உடன்படிக்கை எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி தயாரித்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது.
முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.
கருத்துரையிடுக