GuidePedia

0


புளி - எலுமிச்சை அளவு துளசி இலை - 15

பூண்டு - 3 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 / 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள் தூள் - 1 /4 தேக்கரண்டி
தக்காளி – 1 /2
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் - 1 /4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை :
• சீரகம், மிளகு, சோம்பு பூண்டு ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
• தக்காளியை சுட்டு புளியுடன், தக்காளியும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்த பின் புளி கரைசலை சேர்த்து மஞ்சப்பொடி, மிளகு தூள் சேர்க்கவும்.
• பின் வரமிளகாய் சுட்டு அதை ரசத்தில் போடவும். அதன் மேல் நறுக்கிய துளசி இலையை போட்டு கொதிக்கவிடவும்
• கொதிக்க ஆரம்பித்த உடனே இறக்கவும்.
• இது சளிக்கு மிகவும் நல்ல மருந்து. ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது. வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப்படுத்தும்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top