எதிர்வரும் தேர்தலில் கட்சி சார்பின்றி நடுநிலை வகிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததைக் கண்டித்து மூன்று பிரதியமைச்சர்கள் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமது இராஜினாமா தொடர்பில் அறிவித்தனர்.
லசந்த அழகியவண்ண, சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளை மற்றும் எரிக் பிரசன்ன வீரவர்தன ஆகியோரே இராஜினாமா செய்துள்ளனர்.
முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.
கருத்துரையிடுக