GuidePedia

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மூவர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மூவர் இன்று  ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
கொடிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபை தலைவராக செயற்பட்ட பிரசன்ன சோலாங்காரச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவிஸ்ஸாவெல்ல தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை தொகுதி அமைப்பாளராக அசித இந்துனில் வேகொடபொல நியமிக்கப்பட்டுள்ளதுடன் வாரியபொல தொகுதி அமைப்பாளராக ஆனந்த பிரேமதிலக்க ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top