GuidePedia

0
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 பேர் கைது

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 46 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் அதிகபடியாக 10 முறைபாடுகள் கிடைத்துள்ளன.
வன்முறைகள் மற்றும் சட்டவிரோதமாக தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த 60 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top