GuidePedia

0
நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழப்பு

எகிப்தின் நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் மிக நீளமான நதியான நைல் நதியில் நேற்றிரவு (22) படகு ஒன்றில் 30 சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளனர்.
இதன்போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இத்தகவலை எகிப்தின் உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
ஜிசா என்ற பகுதியின் அருகே இவ்விபத்து நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top